‘அட யாருப்பா அது, கமல் பேர்ல ‘நீள் கவிதை’ எழுதறது? தல டென்சனாகுதுல்ல!’

தன்னுடைய பெயரில் யாரோ சிலர் நீளமான கவிதை எழுதுவதாகவும், துணிந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கமல் ஹாஸன் கூறியுள்ளார். முன்பெல்லாம் மீடியா பக்கம் தன் படங்களுக்காக மட்டும் வந்து போய்க் கொண்டிருந்த கமல் ஹாஸன், ட்விட்டர், பேஸ்புக், யுட்யூப் என சமூக வலைத் தளங்கள் வந்தபிறகு அவற்றைப் பயன்படுத்துவதில் முதலில் நின்றார். குறிப்பாக யுட்யூப், பேஸ்புக்கில் ரொம்ப ஆக்டிவானார். தாமதமாகத்தான் ட்விட்டருக்கு வந்தார். வந்த சில தினங்களில் போதும்பா ட்விட்டர், நான் போறேன்… என்று கிளம்பியவர், […]

The post ‘அட யாருப்பா அது, கமல் பேர்ல ‘நீள் கவிதை’ எழுதறது? தல டென்சனாகுதுல்ல!’ appeared first on Tamil CF.

Share on Google Plus
என்ன நடக்குது இணையதளம் முலம் உண்மையான பத்திரிக்கை செய்தியை அறிந்து கொள்ளுங்கள் .
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment