பாவனாவுக்கு நீதி கேட்டு நடிகர் சங்கம் அனுப்பிய கடிதத்திற்கு கேரள அரசு பதில்

advertisement கோலிவுட், மாலிவுட், பாலிவுட் என அனைவரின் எதிர்ப்பார்ப்பும் நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது தான். அண்மையில் கூட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் கேரள முதல்வருக்கு, பாவனாவை துன்புறுத்திய நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நடிகர் சங்கத்தின் கடிதத்திற்கு கேரள அரசின் முதல்வர் அலுவலகம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. உங்களது புகார் […]

The post பாவனாவுக்கு நீதி கேட்டு நடிகர் சங்கம் அனுப்பிய கடிதத்திற்கு கேரள அரசு பதில் appeared first on Tamil CF.

Share on Google Plus
என்ன நடக்குது இணையதளம் முலம் உண்மையான பத்திரிக்கை செய்தியை அறிந்து கொள்ளுங்கள் .
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment